தமிழக அரசு: செய்தி
தூய்மைப்பணியாளர் போராட்டம்: ரிப்பன் மாளிகை முன் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தது
பணி நிரந்தரம் மற்றும் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை அருகே நடைபெற்று வந்த தூய்மைப்பணியாளர் போராட்டம் கடந்த இரவுக்குத் திருப்புமுனை எடுத்தது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(ஆகஸ்ட் 14) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வீடுதேடி வரும் ரேஷன் பொருட்கள்: 'தாயுமானவர்' திட்டம் இன்று முதல் தொடக்கம்
வயதானோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் சென்று வழங்கும் 'தாயுமானவர்' திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தொழில்துறை முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் பிரிட்டன் மற்றும் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிநாட்டு முதலீடுகளை மாநிலத்திற்கு ஈர்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாத இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் பிரிட்டன் மற்றும் ஜெர்மனிக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
சிறுநீரக முறைகேடு; 2 தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து
தமிழகத்தில் இரு தனியார் மருத்துவமனைகள் முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்தியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டது
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை (State Education Policy - SEP) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
'கிங்டம்' திரையிடும் திரையரங்குகளுக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்கவுள்ளது
விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்' திரைப்படத்தைத் திரையிடும் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
அரசு திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பெயர் வைக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு
உங்களுடன் ஸ்டாலின் மற்றும் நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற மாநில நலத்திட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பெயரைப் பயன்படுத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு விதித்த இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை(ஆகஸ்ட் 6) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: கோவை, நீலகிரியில் 'ரெட் அலர்ட்'
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வின்ஃபாஸ்டின் முதல் எலக்ட்ரிக் கார் ஆலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
இந்தியாவில், வியட்நாமிய மின்சார வாகன (EV) உற்பத்தியாளர் வின்ஃபாஸ்ட்டின், முதல் இந்திய தொழிற்சாலையை இன்று முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து வைத்தார்.
தென்மேற்கு பருவமழை தீவிரம்: தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தாக்கம் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு அரசு திட்டங்களில் முதல்வரின் பெயர் இடம் பெறக் கூடாது; இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு அரசு திட்டங்களை விளம்பரப்படுத்தும் விளம்பரங்களில் உயிரோடு இருப்பவர்களின் பெயர் இடம்பெறக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் Google மற்றும் Unity இணைந்து கேம் டெவலப்பர் பயிற்சி வழங்கும் திட்டம் தொடக்கம்
தமிழக இளைஞர்களின் திறன்களை வளர்த்து, அவர்களுக்கு உலகத் தரமான வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்தில் தமிழக அரசு, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் புதிய முன்னெடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை; 11 மாவட்டங்களுக்கு தமிழக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு நான்காவது முறையாக மேட்டூர் அணையின் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணையின் நீர் வரத்து மற்றும் வெளியேற்றம் கணிசமாக உயர்ந்ததைத் தொடர்ந்து, 11 மாவட்டங்களுக்கு தமிழக அரசு வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடுமையாக நோய்வாய்ப்பட்ட தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு ஒப்புதல்
ரேபிஸ் போன்ற பொது சுகாதார அபாயங்களை நிவர்த்தி செய்யும் நோக்கில், கடுமையாக காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
தக்காளி விலை உயர்வு: தமிழகத்தில் ரூ.60க்கு விற்பனை
தமிழகத்தில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், நாட்டு தக்காளி தற்போது கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்க ஊர்ல சாலைகள்ல பள்ளங்கள் இருக்கா? நம்ம சாலை மொபைல் ஆப்ல புகார் சொல்லுங்க
தமிழகத்தில் பள்ளங்கள் அற்ற சாலை என்ற இலக்கை அடையும் வகையில், பள்ளங்களை குறிப்பிட்ட காலங்களுக்குள் சரிசெய்திட தமிழக அரசு நம்ம சாலை மொபைல் ஆப்பை 2023இல் அறிமுகப்படுத்தியது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 17) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: பொதுமக்கள் என்னென்ன சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்? முழுமையான விவரம்
தமிழ்நாடு அரசு ஆரம்பித்துள்ள 'உங்களுடன் ஸ்டாலின்' மக்கள் தொடர்புத் திட்டம், நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் துறைவாரியான பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
கடலூரில் இன்று முதல் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம்: முதல் கட்டத்தில் 3,563 முகாம்கள்
மக்கள் குறைகளை நேரடியாக கேட்டு தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்ட "உங்களுடன் ஸ்டாலின்" என்ற புதிய தலைமைச்செயலாளர் திட்டத்தை, முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
NEET தேர்ச்சி பெற்ற மூன்று சீனியர் சிட்டிசன்ஸ், MBBS படிப்புக்கு விண்ணப்பம்!
"கல்விக்கு வயது ஒரு தடையல்ல" என்பதை நிரூபிக்கும் வகையில், இந்தாண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்ற மூன்று மூத்த குடிமக்கள், வயது 60-ஐ தாண்டியிருந்தாலும், தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கேரளாவைப் போல் இனி தமிழக பள்ளிகளிலும் கடைசி பெஞ்ச் கிடையாது; பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
வகுப்பறை சூழலை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வகுப்பறை இருக்கை அமைப்பை யு வடிவத்தில் மறுகட்டமைக்க ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
சுங்கத் சாவடிகளை பயன்படுத்த அரசு பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட தடை தற்காலிக நீக்கம்; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசு போக்குவரத்துக் கழக (TNSTC) பேருந்துகள் தென் மாவட்டங்களில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகள் வழியாகச் செல்வதைத் தடை செய்யும் முந்தைய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
ரேஷன் கார்டில் அப்டேட் செய்ய வேண்டுமா? ஜூலை 12 அன்று தமிழக அரசு சிறப்பு முகாம் அறிவிப்பு
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் அட்டைகளில் அப்டேட்களை இலவசமாக மேற்கொள்ள உதவும் வகையில், சனிக்கிழமை (ஜூலை 12) அன்று தமிழக அரசு ஒரு சிறப்பு குறை தீர்க்கும் முகாமை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு
தமிழகத்தில் தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கேஒய்சி அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டுகள் செல்லாதா? தமிழக அரசு விளக்கம்
ஜூன் 30 ஆம் தேதிக்குள் கைரேகை விவரங்கள் புதுப்பிக்கப்படாவிட்டால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.
ரேபிஸ் விஷயத்தில் தாமதம் உயிருக்கு ஆபத்து: தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் நாய்களால் கடிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ரேபிஸ் (Rabies) எனும் உயிருக்கு ஆபத்தான வைரஸ் தொற்றுக்கெதிரான வழிகாட்டுதலை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: அக்டோபர் 1 முதல் Earned Leave Encashment அமல்
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த "ஈட்டிய விடுப்பு சரண்" (Earned Leave Encashment) நடைமுறை, வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அஜித்குமார் கொலை வழக்கு: வீடியோ பதிவு செய்த முக்கிய சாட்சி பாதுகாப்பு கோரி டிஜிபிக்கு கடிதம்
அஜித்குமார் மரணத்திற்கு காரணமான தமிழக காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வீடியோவில் பதிவு செய்த முக்கிய சாட்சி சக்தீஸ்வரன், தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திருப்புவனம் சம்பவம் எதிரொலியாக, தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க டிஜிபி உத்தரவு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஏற்பட்ட லாக்அப் மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வீடு தேடி ரேஷன் வழங்கும் புதிய திட்டம் - தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் அட்டைத்தாரர்களுக்காக, அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக அத்தியாவசிய பொருட்களை வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு இன்று முதல் சோதனை முறையில் தொடங்கி வைத்துள்ளது.
திருப்புவனம் காவலாளி அஜித்குமார் லாக்-அப் மரணம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்தைச் சுற்றியுள்ள சந்தேகங்களைத் தொடர்ந்து, இந்த வழக்கை சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 15 முதல் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
தமிழ்நாடு அரசு, முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி முதல், அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழக பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு: ஜூன் 7 கவுன்சிலிங் தொடங்குகிறது
2025-2026 கல்வியாண்டுக்கான தமிழக பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை (மெரிட்) பட்டியல் இன்று சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.